Saturday, April 4, 2009

கவிஞர் வைரமுத்துவின் 56வது பிறந்த நாள் விழாவில் கல்லாறு சதீஷ் வாழ்த்து

கவிஞர் வைரமுத்துவின் 56வது பிறந்த நாள் விழா 2008-07-14


கவிஞர் வைரமுத்துவின் 56வது பிறந்த நாள் விழா
கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாள் விழா பொன்மணி வைரமுத்து திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் தலைமை தாங்கினார்.
வெற்றி தமிழர் பேரவை துணை பொதுச் செயலாளர் செழியன் வரவேற்றார்.
விழாவில் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்திற்கு விருதும் ரூ.20 ஆயிரம்பணமுடிப்பையும் கவிஞர் வைரமுத்து வழங்கினார்.
வைரமுத்து எழுதிய பாற்கடல் நூல் பற்றி தமிழக அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் திறனாய்வு உரை நிகழ்த்தினார்.
வைரமுத்துவிடம் ஏற்பட்ட அனுபவம் பற்றி முத்தையன் எழுதிய 'தோப்பு குயிலாக' என்ற நூல் பற்றி கவிஞர் ப்ர்வீன் சுல்தானா பேசினார்.
வைரமுத்துவின் கவிதைகளை இந்தியில் மொழி பெயர்ப்பு செய்து மத்திய அரசின் விருது பெற்றுள்ள காமாட்சி - சுப்ரமணியன் தம்பதியினர் கவுரவிக்கப்பட்டனர்.
இவ்விழாவில் அவ்வை நடராஜன், டத்தோ சரவணன், கல்லாறு சதீஷ், அமைச்சர்கள் அன்பழகன், ஏ.வேலு, பொன்முடி, மத்திய அமைச்சர் ராஜா, கனிமொழி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்திகள்
> காவிரி கடைமடையில் முருகதாசு > பரத்வாஜ்க்கு 50வது படம் > ஆன்டி ஹீரோ சூர்யா > களைகட்டும் பெப்சி தேர்தல் > அழகான பெண்களோடு இணைத்து பேசினால் ரசிப்பேன் > புலம்பி தள்ளிய பிரபுதேவா > ஏ.ஆர். ரகுமானுக்கு டாக்டர் பட்டம் > கந்தசாமி தந்த சாமி > அரசியலுக்கு வந்தால் அதிலும் வெற்றி பெறுவேன் > தனுஷ் ஸ்ரேயா 'குட்டி'
மேலும் செய்திகள....